170
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டு தொலைபேசி மற்றும் குறுந்தகவல்கள் மூலமாக புகார்கள் பெறப்படுகிறது. தேர்தல் பறக்கும் படையினர் செல்லும் வ...

1066
மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தில் ஆயிரம் ரூபாய் கிடைக்காதவர்கள் தஞ்சாவூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னம்பட்டி கிராமத்தில் 500க்கும் மேற்பட்டோர் விண...

3932
கோவை அழகு பார்மஸி உரிமையாளரிடம், 11 வருடங்களுக்கு முன்பு 50 லட்சம் ரூபாயை வாங்கிக் கொண்டு தலைமறைவான பெண்ணை போலீசார் தேடி வந்த நிலையில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து மடக்கிப்பிடித்தனர். ப...

14849
மின்சார வசதியில்லா தனது வீட்டுக்குள் புகுந்த கண்ணடிவிரியன் பாம்பை அடித்துக் கொன்று, தூங்கிக் கொண்டிருந்த தனது மகள்களை காப்பாற்றியதாக தெரிவித்த பெண் ஒருவர், கொல்லப்பட்ட பாம்புடன் வந்து நெல்லை மாவட்ட...

1632
சேலத்தில் அரசின் விதிகளை மீறி வாகனங்களில் பதிவெண் பலகைகள் பொருத்தியிருந்தவர்களை மடக்கிப் பிடித்த போலீசார், அபராதம் விதித்து, எச்சரித்து அனுப்பி வைத்தனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே சோதனையில் ...

4580
இலவச வீட்டு மனை பட்டா மற்றும் சத்துணவு சமையலர் பணி தொடர்பாக, கரூர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளிக்க அனுமதிக்க கோரி, ஆட்சியரின் கார் முன் அமர்ந்து அழுது, ஆர்ப்பாட்டம் செய்த கைம்பெண்ணை, போலீசார் ...

1802
ராமநாதபுரத்தில் கருகிய நெற் பயிர்களுடன் நிவாரணம் வழங்க கோரி  ஏராளமான விவசாயிகள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவாடனை மற்றும் ஆர்.எஸ். மங்களம் தாலுக்கா பகுதிக...



BIG STORY